முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
முல்லைத்தீவு, நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக உடைந்துள்ளது. இதனால், குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாலம் ...
Read moreDetailsகிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு வரை பேருந்து சேவை நடைபெறுகிறது. அதிலும் A - 35 நெடுஞ்சாலையில் மாணிக்கப்பிள்ளையார் கோவிலடி, மூங்கிலாறு, கைவேலி மஞ்சள் பாலம் பகுதிகள் வீதியை ...
Read moreDetailsதோல்வியடைந்த அரசியல்வாதிகளே இனவாதத்தை கையில் எடுப்பதாகவும், இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் தாம் செல்லவுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற தெங்கு முக்கோண ...
Read moreDetailsமுல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பான தகவல்களை இதுவரை எவரும் வெளிப்படுத்தவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் ஆறாவது பெரிய ...
Read moreDetailsமுல்லைத்தீவு, கேப்பாப்புலவு காணி விடயம் தொடர்பாக இலங்கை விமானப் படையினர் விடுத்த கோரிக்கைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவில் ...
Read moreDetailsமுல்லைத்தீவு, முத்தையன்கட்டுகுளம் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி ...
Read moreDetailsமுல்லைத்தீவு, முள்ளியவளை, முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ...
Read moreDetailsமுல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் நேற்றைய தினம், உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் பகுதியில் நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் ...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தில் கப்பல் இறங்கு துறை ஒன்று இல்லாத நிலையால்தான் மியன்மார் அகதிகள் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முள்ளியவாய்க்கால் மேற்கு வளர்மதி ...
Read moreDetailsமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டுப் பிரஜைகளில் 12 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.