Tag: மைத்திரிபால சிறிசேன

மொட்டுடனான உறவினை முறித்து வெளியேறுகின்றது சுதந்திரக்கட்சி?

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் மைத்திரிக்கும் இடையில் அவசர சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நேற்று ...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன யாழிற்கு விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு எதிர்வரும் 20ஆம் ...

Read moreDetails

தென்கொரியாவிற்கு பயணமானார் மைத்திரிபால சிறிசேன!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவர் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமான SQ-468 இல் சிங்கப்பூர் வழியாக தென் ...

Read moreDetails

மைத்திரியை அரசாங்கம் பாதுகாக்கின்றது – அரசதரப்பு உறுப்பினர் குற்றச்சாட்டு

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ...

Read moreDetails

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு மைத்திரிக்கு ரவி கருணாநாயக்க அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  பகிரங்க விவாதத்திற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 2015 ஜூன் இல் மற்றவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதை ...

Read moreDetails

சுசில் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்வு

சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட ...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் தலைமையில் விரைவில் புதிய அரசாங்கம் – மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் சில மாதங்களில் நாட்டின் பலம் வாய்ந்த அரசியல் கட்சியாக மாறும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) ...

Read moreDetails

எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாது, அடுத்தது பொதுத்தேர்தல் என்கின்றார் மைத்திரி

சமூக முற்போக்கு, நேர்மையான அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டணியாக எதிர்வரும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. மாத்தறை மாவட்ட ஸ்ரீலங்கா ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist