வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்!
2024-04-26
வளர்ச்சியடைந்து வரும் அரச வருமானம்!
2024-04-26
யாழ்ப்பாணம் மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று காலை நடைபவனியும் அதன் பின்னே வாகன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. "தாய்மடியாக இருந்து எமக்கு ...
Read moreயாழில் கைதியொருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச் சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை யாழ் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளைப் பரிசோதனை ...
Read moreஇனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை சுதந்திரம் ...
Read moreஇந்திய அரசானது இன்று(15) தனது 77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தினம் ...
Read moreயாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 63 வயதான பெண்ணொருவர் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார். காரைநகர் களபூமியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் ...
Read moreயாழில் இன்று திடீரென மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் தந்தையை இழந்த இந்துக்கள் அவர்களது நினைவாக விரதமிருந்து பிதிர் கடன் செய்யவுள்ள நிலையிலேயே இன்றைய ...
Read moreசெஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ...
Read more”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு ...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் ...
Read moreவடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று அவுஸ்திரேலியப் எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் பிராண்ட் இசண்ட மற்றும் அவர்களின் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பானது வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.