முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் மறைந்த வேலாயுதம் சிவஞானசோதியின் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு, யாழ். மக்களின் ஏற்பாட்டில் வட ...
Read moreDetailsயாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக அவரிடம் நேற்று (புதன்கிழமை) மாலை சுமார் 3 ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையில் இது தெரியவந்துள்ளதாக வடக்கு ...
Read moreDetailsயாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) பரீட்சார்த்தப் பணியை ...
Read moreDetailsயாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நவீன சந்தைக் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் பொம்மைவெளியைச் சேர்ந்த ஆணொருவர்,(35 வயது) ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது ...
Read moreDetailsஇலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் மதிய உணவு இடைவேளையுடன் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு நடைபெற்றுள்ளது. ...
Read moreDetailsயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன் ...
Read moreDetailsயாழில் படகுச் சவாரியின்போது கடலில் தவறி விழுந்தநிலையில் இயந்திரத்தின் விசிறியால் வெட்டப்பட்டு இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு செம்பியன்பற்று வடக்குப் பகுதியைச் சேர்ந்த கெனடி பிரின்ஸரன் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் வடக்கில் மக்களுக்குச் சொந்தமான காணியை அளவிடும் நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 52ஆவது படையணியின் தலைமையகம் அமைப்பதற்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அளவீடுசெய்ய ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.