Tag: ரணில் விக்ரமசிங்க

கேஸ் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் ரணில் ஆதரவு கட்சிகள்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கேஸ் சிலிண்டர் ...

Read moreDetails

காலாவதியான அரசியல் சித்தாங்களையே ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற முக்கியமான வேட்பாளர்கள் இன்னும் காலாவதியான அரசியல் சித்தாங்களையே மேடைகளில் தெரிவித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் ...

Read moreDetails

ரணில் அவரது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ...

Read moreDetails

வரிசைகளற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம்!

வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை தியத உயன வெளிப்புற அரங்க மண்டபத்தில் ...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க இனவாதத்தைத் தூண்டுகின்றார்! -அநுரகுமார திஸாநாயக்க

யாழ்ப்பாணத்தில் தாம் கூறிய கருத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திரிபுபடுத்திக் கூறியமைக்கு  மன்னிப்புக் கோர வேண்டும் என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ...

Read moreDetails

தெற்காசியாவின் உயர்வான மத நிகழ்வாக தலதா பெரஹெரா அடையாளப்படுத்தப்படும்!

தெற்காசியாவின் உயர்வான மத நிகழ்வாக வரலாற்று சிறப்புமிக்க தலதா பெரஹெராவை அடையாளப்படுத்த முழு ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க கண்டி ...

Read moreDetails

அர்ஜுன மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர

நான் தேர்தலில் வெற்றிபெற்றால்,  மத்திய வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் ”என தேசிய ...

Read moreDetails

நாடு நெருக்கடியில் இருந்த வேளை சஜித்தும், அனுரவும் எங்கு இருந்தனர்?

நாடு நெருக்கடியில் இருந்த வேளை சஜித்தும், அனுரவும் எங்கு இருந்தனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். இயலும் ஸ்ரீலங்கா கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரசார ...

Read moreDetails

ரணிலுக்கு, சிலிண்டர் கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும்!

"சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தேர்தல் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாகும்" என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் ...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் : வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் ...

Read moreDetails
Page 2 of 22 1 2 3 22
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist