Tag: ரணில்

கூட்டமைப்பிற்குள் கறுப்பு ஆடுகள் – அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார் ரணில்! மௌனம் காத்த எம்.பிக்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வ கட்சி ...

Read moreDetails

ரணில் பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(20) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ...

Read moreDetails

ரணில் உடனடியாக பதவி விலகவேண்டும் – கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்து!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி விலகவேண்டும் என கட்சித் தலைவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற கட்சித் ...

Read moreDetails

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்றி நாட்டை நடத்துவது தவறு – ரணில்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்றி நாட்டை நடத்துவது தவறு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி அரசாங்கமொன்றை ...

Read moreDetails

நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால் இராஜினாமா செய்யவும் – ரணிலின் வீட்டிற்கு முன்பாக போராட்டம்!

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி அவரின் இல்லத்திற்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) இரவு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. ...

Read moreDetails

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – பிரதமர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் களுத்துறை, கம்பஹா ...

Read moreDetails

அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது – ரணில் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் நாடாளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: தனியார் துறை ஊழியர்கள் குறித்தும் ஆராய்வு – ரணில்!

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் ...

Read moreDetails

இலங்கை தொடர்பில் ஜி-07 நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தினை வரவேற்றார் ரணில்

இலங்கை தொடர்பில் ஜி-07 நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பொருளாதார ...

Read moreDetails

சம்பிக்க ரணவக்கவின் கடிதத்தில் 06 அம்சங்களுக்கு ரணில் உடன்பாடு

நாட்டின் முன்னோக்கி செல்லும் பாதை குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist