Tag: ரணில்

அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது – ரணில் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் நாடாளுமன்ற பணிகளை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களால் அனைத்தும் திட்டமிட்டு கட்டுப்படுத்தப்பட்டது  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ...

Read more

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: தனியார் துறை ஊழியர்கள் குறித்தும் ஆராய்வு – ரணில்!

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் ...

Read more

இலங்கை தொடர்பில் ஜி-07 நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தினை வரவேற்றார் ரணில்

இலங்கை தொடர்பில் ஜி-07 நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பொருளாதார ...

Read more

சம்பிக்க ரணவக்கவின் கடிதத்தில் 06 அம்சங்களுக்கு ரணில் உடன்பாடு

நாட்டின் முன்னோக்கி செல்லும் பாதை குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ...

Read more

புதிய அமைச்சரவை குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை – ரணில்!

கோட்ட கோ கம போராட்டம் தொடர வேண்டும் என்றும், போராட்டத்தில் தலையிடப் போவதில்லை எனவும் புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள வளுகாராமய ...

Read more

ஜனாதிபதி, ரணில் ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளனர் – அநுர

ஜனாதிபதி மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist