Tag: ரவூப் ஹக்கீம்
-
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதனை நீண்டகாலமாக இழுத்தடித்துவிட்டு, இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ம... More
-
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (புதன்கிழமை) சந்திக்க உள்ளார். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லி... More
-
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சந்திப்பு பாதுகாப்பு அடிப்படையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை செய்தித் த... More
-
நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ... More
-
நீதிமன்ற உத்தரவை மீறியமை காரணமாகவே எம்.ஏ.சுமந்திரனுக்கான விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பு நீக்கப்பட்டது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ... More
-
இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிற்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அவரது ஊடக செயலாளர் வசந்த சந்திர்பால தெரிவித்துள்ளார். முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்குப்... More
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைத்து பி.சி.ஆர்.பரிசோதனைக... More
-
நாட்டின் சிவில் நிர்வாகத்துறையானது முழுமையான இராணுவமயமாகின்ற நிலையில் சென்றுகொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ர... More
-
கொரோனாவால் உயிரிழந்த சடலங்களை இலங்கையிலேயே நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடா... More
-
கண்டி மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவிவரும் ஆளணிப் பற்றாக்குறைகள், பௌதிக வளத் தேவைகள் போன்றவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார். வரவு – செலவுத் திட்ட, கல்வி அமைச்... More
இறுதியிலாவது அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை நிம்மதியாக இருக்கின்றது- ரவூப் ஹக்கீம்
In இலங்கை February 27, 2021 11:07 am GMT 0 Comments 199 Views
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது
In இலங்கை February 24, 2021 10:10 am GMT 0 Comments 296 Views
பாகிஸ்தான் பிரதமருடனான முஸ்லிம் தலைவர்களின் சந்திப்பு இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியானது!
In இலங்கை February 23, 2021 8:13 am GMT 0 Comments 446 Views
நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம் – ஹக்கீம்
In இலங்கை February 19, 2021 8:07 am GMT 0 Comments 302 Views
சுமந்திரனுக்கான விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து சபையில் கருத்து மோதல்
In இலங்கை February 11, 2021 6:35 am GMT 0 Comments 865 Views
இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிற்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை
In இலங்கை January 12, 2021 9:30 am GMT 0 Comments 447 Views
ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை
In இலங்கை January 11, 2021 7:19 am GMT 0 Comments 444 Views
நாட்டின் சிவில் நிர்வாகம் முழுமையான இராணுவமயமாகின்றது -ஹக்கீம்
In இலங்கை January 3, 2021 7:58 am GMT 0 Comments 569 Views
இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் உரிமையை அரசாங்கம் மறுக்க முடியாது – ரவூப் ஹக்கீம் கடிதம்
In இலங்கை December 15, 2020 11:59 am GMT 0 Comments 618 Views
கண்டியில் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் – ஹக்கீம்
In இலங்கை December 3, 2020 8:21 am GMT 0 Comments 486 Views