Tag: ராஜ்நாத் சிங்

இலங்கை விஜயத்தை ஒத்திவைத்தார் ராஜ்நாத் சிங்

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க ...

Read moreDetails

வெளிநாட்டு ஆயுத இறக்குமதிக்கு தடை விதிக்கும் மற்றுமோர் பட்டியல் வெளியீடு!

இராணுவ ஆயுத தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கும் மற்றுமோர் பட்டியலை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ...

Read moreDetails

இராணுவத்தை  தயார்நிலையில் வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது – ராஜ்நாத் சிங்

அனைத்து நேரங்களிலும், இராணுவத்தை  தயார்நிலையில், வைத்திருக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். ...

Read moreDetails

இந்திய ஏவுகணை அமைப்பு பாதுகாப்பானது – ராஜ்நாத் சிங்

இந்திய ஏவுகணை அமைப்பு பாதுகாப்பானது, மற்றும் நம்பகமானது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஏவுகணை விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ...

Read moreDetails

பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதில்லை – ராஜ்நாத் சிங்

பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதில்லை என பாதுகாப்புத்துறை அசைமச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்திக்கு  அடிக்கல் நாட்டிவைத்து  ...

Read moreDetails

தலைமைத் தளபதியை தெரிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை!

முப்படை தலைமைத் தளபதியை தெரிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதிய தலைமைத் தளபதி நியமிக்கும் வரை ...

Read moreDetails

மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் – ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போரில் ...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்து : நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் ராஜ்நாத் சிங்!

முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்த அறிக்கையை பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ...

Read moreDetails

இந்தோ – பசுபிக் கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும் – ராஜ்நாத் சிங்

இந்தோ – பசுபிக் கடல் பகுதியில் இந்தியாவின் உரிமை பாதுகாக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தோ – பசுபிக் தொடர்பான கருத்தரங்கில் ...

Read moreDetails

கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது -ராஜ்நாத் சிங்

கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற கடற்படை கமாண்டர்களின் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist