Tag: வளிமண்டலவியல் திணைக்களம்

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு ...

Read moreDetails

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 09.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அந்தத் ...

Read moreDetails

மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் 

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்றும் அடுத்த சில நாட்களிலும் சற்று அதிகரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் ...

Read moreDetails

வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பு!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதால் நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய ...

Read moreDetails

நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதால், நாட்டின் பல இடங்களில் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய ...

Read moreDetails

அசனி சூறாவளி தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கே 680 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது

மேற்கு மத்திய மாகாணத்தில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த அசனி சூறாவளி தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கே 680 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது ...

Read moreDetails

ஏப்ரல் 14 வரை கனமழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள தாழ்வான கடல் பகுதியின் கொந்தளிப்பான தன்மை காரணமாக இன்று காலை பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய ...

Read moreDetails

மழையுடனான வானிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையின் கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல குழப்பநிலை காரணமாக நிலவும் மழையுடனான வானிலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அடுத்த ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான ...

Read moreDetails

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ...

Read moreDetails
Page 6 of 10 1 5 6 7 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist