Tag: வளிமண்டலவியல் திணைக்களம்

இன்றும் நாளையும் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு ...

Read moreDetails

100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி தொடரும் – மக்களுக்கு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ...

Read moreDetails

100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு – மக்களே அவதானம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் ...

Read moreDetails

வரக்காபொலயில் மண்சரிவு: ஒருவர் மீட்பு- நால்வர் மாயம்!

வரக்காபொல - தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இந்த மண்சரிவின் போது, ...

Read moreDetails

தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணியுடன் ...

Read moreDetails

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம்காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென், வடமேல்,  ...

Read moreDetails

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை – மக்களே அவதானம்

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ ...

Read moreDetails

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் ...

Read moreDetails

பலத்த மழைவீழ்ச்சி நிலைமை இன்று குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம்

பலத்த மழைவீழ்ச்சி நிலைமை இன்று (செவ்வாய்க்கிழமை) குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ...

Read moreDetails

கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் ...

Read moreDetails
Page 5 of 10 1 4 5 6 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist