Tag: வளிமண்டலவியல் திணைக்களம்

நுவரெலியாவில் கடும் குளிர்!

இன்று அதிகாலை வேளையில் நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பண்டாரவளை ...

Read moreDetails

நாட்டில் பல பகுதிகளுக்கு வறட்சியான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனி உறைவு ஏற்படக்கூடிய சாத்தியம் ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது. மேல், ...

Read moreDetails

இன்று மாலை இடியுடன் கூடிய மழை

களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் ...

Read moreDetails

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை கடக்கும்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என ...

Read moreDetails

பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ...

Read moreDetails

வெப்பநிலை அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான வெப்ப சுட்டெண் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. வடக்கு, ...

Read moreDetails

விவசாயிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

எதிர்வருகின்ற 27 ஆம் திகதி  தொடக்கம் வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இதனை கவனத்தில் கொண்டு பெரும்போகத்திற்கான ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் அதிகரித்த வேகத்தில் காற்று வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில் திருகோணமலை முதல் காங்கேசன்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சாிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, ...

Read moreDetails
Page 1 of 10 1 2 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist