பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
UEFA CHAMPIONS LEAGUE பார்சிலோனா வெற்றி
2025-04-11
எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதேநேரம், இனிமேல் ...
Read moreDetailsஇலங்கை பொலிஸ் வாகனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவியாக 300 மில்லியன் ரூபாவை நிதி மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற வாராந்திர ...
Read moreDetailsநாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு பல வருடங்களின் பின்னர், தடைகள் தளர்த்தப்பட்டு முதல் தொகுதி வாகனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சுற்றுலாவிற்கு தேவையான வாகனங்களை ...
Read moreDetailsதற்போதுள்ள வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (10) காலை நடைபெற்ற ...
Read moreDetailsஇலங்கைக்கு எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் விரைவில் கிடைக்கும் என விளம்பரங்களை வெளியிடும் முகவர் நிலையங்களுக்கு அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார். அதன்படி, ...
Read moreDetailsநாட்டில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ குறிப்பிட்ட திகதியை இதுவரை அறிவிக்கவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், ...
Read moreDetailsவாகன இலக்கத் தகடு அச்சிடும் நிறுவனத்துக்கு பணம் கொடுப்பத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால், வாகன இலக்கத் தகடு விநியோகிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உரிய கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் ...
Read moreDetailsகடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து 50 பில்லியன் ரூபாவுக்கு ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது ...
Read moreDetailsவாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய ...
Read moreDetailsமிக மோசமான தொற்றுநோய்களின் போது, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்த மூன்று மில்லியன் மக்கள் பெரும் தாமதத்தை அனுபவித்ததாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. சில ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.