Tag: வாசுதேவ நாணயக்கார
-
இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிற்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அவரது ஊடக செயலாளர் வசந்த சந்திர்பால தெரிவித்துள்ளார். முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்குப்... More
-
இலங்கையில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை), கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என ... More
-
கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த விட... More
-
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நீர் கட்டணம் செலுத்தப்படாத நிலையில், நீர் விநியோகத்தடை ஏற்படுத்தப்பட மாட்ட... More
-
20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க மற்றும் பேராசிரியர் திஸ்ஸா விதான ஆகியோர... More
-
நாட்டின் இறையாண்மையைக் கருத்திற் கொண்டு, இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை என்பதே தனது நிலைப்பாடு என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீத... More
-
மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாதவரை நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பயனில்லை என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட பிரதிநிதி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் வேலைத... More
-
20ஆவது திருத்தம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றுக்கு செல்வதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போ... More
-
வடக்கிற்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இந்திய மீனவர்களின் அத்து மீறல் விவகாரம் தொடர்பாகவும் இந்திய அரசை அணுகுமாறு வாசுதேவ நாணயக்கார கடும் தொனியில் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உற்பத்தி வரி (சட்டத்தின... More
-
மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தினார். இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்... More
இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிற்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை
In இலங்கை January 12, 2021 9:30 am GMT 0 Comments 267 Views
கொரோனா அச்சுறுத்தல்: 31 நாடாளுமன்ற உறுப்பினர்களை சுய தனிமைப்படுத்துமாறு அறிவிப்பு
In இலங்கை January 12, 2021 3:23 am GMT 0 Comments 294 Views
தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாக அரசாங்கம் அறிவிப்பு
In இலங்கை December 16, 2020 2:47 pm GMT 0 Comments 625 Views
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சலுகை!
In இலங்கை December 5, 2020 3:18 pm GMT 0 Comments 336 Views
20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க பங்காளிக் கட்சிகள் தீர்மானம்!
In இலங்கை October 22, 2020 8:02 am GMT 0 Comments 720 Views
இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை- வாசுதேவ
In இலங்கை October 21, 2020 11:31 am GMT 0 Comments 964 Views
அடிப்படை தேவைகளை நிறைவேற்றாதவரை நிலையான அபிவிருத்தியில் பயனில்லை – வாசுதேவ!
In இலங்கை September 23, 2020 3:40 am GMT 0 Comments 441 Views
ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றுக்கு செல்வதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது- வாசுதேவ
In இலங்கை September 21, 2020 1:13 pm GMT 0 Comments 604 Views
தீர்வு விடயத்தில் இந்தியாவை அணுகுவதை போலவே மீனவர் பிரச்சினைக்கும் அவர்களிடம் செல்லுங்கள் – சபையில் வாசுதேவ
In இலங்கை September 9, 2020 2:12 pm GMT 0 Comments 1093 Views
மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் – வாசுதேவ
In இலங்கை September 9, 2020 6:50 am GMT 0 Comments 612 Views