Tag: வானிலை

பல இடங்களில் இன்று முதல் பலத்த மழை!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-இலங்கைக்கு அருகில் உள்ள தமிழகக் கடற்கரையை நோக்கி, மெதுவாக மேற்கு-வடமேற்கு ...

Read moreDetails

இலங்கைக்கு அருகில் நகர்ந்து செல்லவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில், வட இலங்கைக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து ...

Read moreDetails

நாளை முதல் பலத்த மழை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை - தமிழக கடற்கரையை அண்மித்து டிசம்பர் 11 ...

Read moreDetails

குறைந்த காற்றழுத்த தாழ்வு; மீண்டும் பலத்த மழை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது டிசம்பர் 11 ஆம் திகதியளவில் ...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை!

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, ...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் ...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும். நாட்டின் பெரும்பாலான ...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யும். ஏனைய இடங்களில் ...

Read moreDetails

மோசமான வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

நாடு முழுவதும் தொடரும் மோசமான வானிலையால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இன்று (29) பிற்பகல் 02.00 ...

Read moreDetails

மோசமான வானிலையால் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிப்பு!

நிலவும் மோசமான வானிலையால் நாடு முழுவதும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இன்று (28) காலை 06.00 ...

Read moreDetails
Page 35 of 40 1 34 35 36 40
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist