வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
ஜேவிபி- மல்கம் சந்திப்பில் சந்தேகம்!
2024-04-19
எதிர்வரும் 10 நாட்களில் 200 க்கும் மேற்பட்ட விமானங்களை ஈஸிஜெட் இரத்து செய்யவுள்ளது. இதனால் அரை கால விடுமுறையில் வெளிநாடு செல்லும் குடும்பங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. லண்டனின் ...
Read moreஊரடங்கு உத்தரவு காரணமாக மேல்மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாகாண கல்விப் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read moreகிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (வியாழக்கிழமை) மூடப்படவுள்ளன. மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மேல்மாகாணத்தின் அனைத்து அரச ...
Read moreவடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. நாளைய தினம்(திங்கட்கிழமை) இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில ...
Read moreஎதிர்வரும் திங்கட்கிழமை முதல், முன்கூட்டிய பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக்க ...
Read moreஅனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மார்ச் ...
Read moreக.பொ.த. உயர்தரப் பரீட்சை காலப் பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளின் ...
Read moreநாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் இன்று முதல் (திங்கட்கிழமை) மீள திறக்கப்படுகின்றன. டிசம்பர் மாத விடுமுறையினைத் தொடர்ந்து பாடசாலைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், ...
Read moreவிடுமுறையிலிருந்த மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றிவரும் காரியாலய உதவியாளரை காரியாலயத்துக்கு வரவழைத்து அவர் மீது மாநகரசபை ஆணையாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(வியாழக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற ...
Read moreபிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை நாசமாக்கிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 300,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.