முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
எதிர்வரும் திங்கட்கிழமை முதல், முன்கூட்டிய பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக்க ...
Read moreDetailsஅனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மார்ச் ...
Read moreDetailsக.பொ.த. உயர்தரப் பரீட்சை காலப் பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளின் ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளும் இன்று முதல் (திங்கட்கிழமை) மீள திறக்கப்படுகின்றன. டிசம்பர் மாத விடுமுறையினைத் தொடர்ந்து பாடசாலைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், ...
Read moreDetailsவிடுமுறையிலிருந்த மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றிவரும் காரியாலய உதவியாளரை காரியாலயத்துக்கு வரவழைத்து அவர் மீது மாநகரசபை ஆணையாளர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(வியாழக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற ...
Read moreDetailsபிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை நாசமாக்கிய, சுப்பர் சூறாவளி ராயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், 300,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் ...
Read moreDetailsஅரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 2022ஆம் ...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும் நாளை(புதன்கிழமை) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி ...
Read moreDetailsநாட்டின் 5 மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ...
Read moreDetailsதீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இவ்வாறு விசேட விடுமுறை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.