பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!
2023-01-20
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக ...
Read moreகோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே, முன்னாள் ஜனாதிபதி ...
Read moreஅரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 22வது திருத்தம் மீதான ...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மஹரகம - இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் ...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பாக மேற்கொள்ளப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71வது ஆண்டு நிறைவு விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ...
Read moreசர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகளுடன் நேற்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என அரசியல் ...
Read moreஉத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. 21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசேட கலந்துரையாடல் டார்லி வீதியில் அமைந்துள்ள ...
Read moreபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் ...
Read moreஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.