Tag: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

SLFPயின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் ...

Read moreDetails

பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம்! நீதிமன்றத்தை நாடும் அரசியல் தலைவர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக இன்று நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர, பொருளாளர் இராஜாங்க அமைச்சர் ...

Read moreDetails

மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தயராகும் பிரதான கட்சிகள்!

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தற்போதே தயாராகி வருவதனை அவதானிக்க முடிகின்றது. இந்த ஆண்டுக்கான மே தின ...

Read moreDetails

கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் வகையிலான பேச்சுவார்த்தை முன்னெடுப்பு!

பதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை இன்று (திங்கட்கிழமை) ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகின்றது!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக ...

Read moreDetails

கோட்டாபயவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே ஈஸ்டர்  தாக்குதல் நடத்தப்பட்டது – சந்திரிகா

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே ஈஸ்டர்  தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே, முன்னாள் ஜனாதிபதி ...

Read moreDetails

22ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக சுதந்திரக்கட்சி அறிவிப்பு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 22வது திருத்தம் மீதான ...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு திருத்தத்திற்கு கட்சியின் அகில இலங்கை குழு அனுமதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மஹரகம - இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் ...

Read moreDetails

UPDATE -சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு கோரிய மனு நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பாக மேற்கொள்ளப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist