Tag: ஹரிணி அமரசூரிய

நீதி, சமத்துவத்துவத்தை கட்டியெழுப்ப அனைத்து மதங்களுக்கிடையேயான ஒற்றுமை அவசியம் – பிரதமர்

நாட்டில் நல்லிணக்கத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கு, சகல மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும், அன்பையும் முன்னுதாரணமாகக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ...

Read moreDetails

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலையின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வு – பிரதமர் உறுதி!

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற ...

Read moreDetails

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் -பிரதமர்

ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி ...

Read moreDetails

பிரதமரின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி!

நபிகள் நாயகத்தின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல; மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி ...

Read moreDetails

பாடசாலை விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விஷேட கவனம்!

பாடசாலைகளில் நிலவும் விளையாட்டுத்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து, கல்வி அமைச்சு மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ...

Read moreDetails

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர்!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில்   இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ...

Read moreDetails

பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெறும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

பதவிக்காலம் முடிந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (04) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். ...

Read moreDetails

ரூ. 5,171 மில்லியன் பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை வழங்கிய சீனா!

இலங்கையின் 2025 கல்வியாண்டிற்குத் தேவையான அனைத்து பாடசாலை சீருடை துணிகளையும் சீனா அதிகாரப்பூர்வமாக நன்கொடையாக வழங்கியுள்ளது. இதன் பெறுமதி ரூ. 5,171 மில்லியன் ஆகும். இந்த நன்கொடை ...

Read moreDetails

பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு!

பல்வேறு காரணங்களினால், சமுதாயத்தில் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சிறுவர் இல்லங்களில் வசித்துவரும் சிறுவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று ...

Read moreDetails

2026 ஆம் ஆண்டிற்குள் அனைத்து சிரேஷ்ட பாடசாலைகளுக்கும் இணைய வசதி!

இலங்கையின் அனைத்து சிரேஷ்ட மற்றும் இடைநிலைப் பாடசாலைகளுக்கும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இணைய வசதி வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதன்போது  ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist