மீண்டும் அதிகரிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள்
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ...
Read moreDetails










