Tag: இந்தியா

வனத்துறை அதிகாரிகளைப் புலிக் கூண்டில் அடைத்த கிராம மக்கள்!

கர்நாடக மாநிலத்திலுள்ள சாமராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வனத்துறை அதிகாரிகளை புலி கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ...

Read moreDetails

மன்னார் வைத்தியசாலை மேம்பாட்டுக்காக இந்தியா 600 மில்லியன் ரூபாய் மானிய உதவி!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்காகவும், அந்த பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காகவும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் 600 மில்லியன் ...

Read moreDetails

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்குவதற்கு மத்திய ...

Read moreDetails

சிறு வணிகங்களை எளிதாக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் – பிரதமர் மோடி பெருமிதம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி ...

Read moreDetails

8 பேருடன் மாயமான ஹெலிகொப்டர்! -இந்தோனேசியாவில் சம்பவம்!

இந்தோனேசியாவில் இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் புறப்பட்ட ஹெலிகொப்டடொன்று திடீரென மாயமாகியுள்ளமை பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கொடாபாரு மாவட்டத்தில்  உள்ள  விமான நிலையத்தில் இருந்து ஈஸ்ட் ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வித உதவிகளையும் செய்யத் தயார்! -பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட  சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வித  உதவிகளையும் செய்வதற்கு  தயாராக இருப்பதாக  ...

Read moreDetails

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது! -பிரதமர் மோடி தெரிவிப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை  சீன ...

Read moreDetails

16 ஜப்பானிய ஆளுநர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (30) டோக்கியோவில் 16 ஜப்பானிய மாகாணங்களின் ஆளுநர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இந்தியா-ஜப்பான் விசேட ...

Read moreDetails

வர்த்தகப் போருக்கு மத்தியில் இந்தியப் பிரதமர் மோடி ஜப்பான் பயணம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று (29) ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் ஜப்பானுக்கான பிரதமர் மோடியின் ...

Read moreDetails

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால்  ஆடைக் கைத் தொழில்  ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆடைக் கைத்தொழில்த் துறை  பாதிக்கப்படாமல் ...

Read moreDetails
Page 5 of 89 1 4 5 6 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist