Tag: இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்சாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக தகவல்!

மின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டண உயர்வை அடுத்தே மின்சாரப் பாவனை ...

Read moreDetails

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள் பதவி விலகினர்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினைச் சேர்ந்த மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யு.ஏ விக்ரமசிங்க ஆகியோர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவரும் தங்களது  இராஜினாமா ...

Read moreDetails

மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என மீண்டும் வலியுறுத்து!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என  இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எழுத்துமூலம் ...

Read moreDetails

உத்தேச மின் கட்டண உயர்வை ஏற்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு!

உத்தேச மின் கட்டண உயர்வை ஏற்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுத்துள்ளது. இலங்கை மின்சார சபை கூறுவது போன்று பாரிய நட்டத்தை ஏற்படுத்தாததாலும், தவறான பெறுமதிகளின் ...

Read moreDetails

பெற்றோல் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து சுமார் 200 முறைப்பாடுகள் பதிவு

பெற்றோல் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைகேடுகள் ...

Read moreDetails

நாளையும் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய ...

Read moreDetails

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை குறைந்துள்ளது?

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாட்டில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

நாட்டில் நாளை மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து ...

Read moreDetails

நாட்டில் 16 மணித்தியால மின்வெட்டுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல்?

நாட்டில் 16 மணித்தியால மின்வெட்டுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. நாடளாவிய ...

Read moreDetails

ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் உள்ளடங்களாக 191 இடங்களுக்கு மின்வெட்டு இல்லை!

ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist