எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
நாடு கடத்தப்பட்ட 37 சீன நாட்டவர்கள்!
2026-05-05
மகளைக் கொலை செய்த குற்றத்தில் தந்தை கைது!
2026-05-05
அண்மையில் இந்தியாவின், கேரள கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்எஸ்சி எல்சா -3 கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எச். எம். ...
Read moreDetailsசீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இது தொடர்பாக பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன வர்த்தக ...
Read moreDetailsதென்னிந்திய திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்த்தல் மற்றும் இலங்கைத் திரைத்துறையினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் ...
Read moreDetailsநியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் எதிர்கூரம் மே 24 முதல் 28 வரையில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, துணைப் ...
Read moreDetailsமதுரு ஓயாவில் விமானப்படைக்குச் சொந்தமான ‘பெல் 212‘ ரக ஹெலிகொப்டரொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று காலை 8.17 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் ...
Read moreDetailsஇலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஒரு அற்புதமான மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் மோதவுள்ளன. அனைத்து போட்டிகளும் கொழும்பில் அமைந்துள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். இந்தத் ...
Read moreDetailsஅமெரிக்கா, இலங்கையின் முக்கியமான தேயிலை சந்தையாகக் காணப்படுகின்றது. அத்துடன் இலங்கையில் இருந்து அதிக அளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் ...
Read moreDetailsமனம்பிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனம்பிடிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபரே ...
Read moreDetails2025 பெப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி, பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து 1,382.53 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஇலங்கை, ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.