பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ...
Read moreDetailsதேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று(செவ்வாய்கிழமை) கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் தொடர்பில் இதன்போது முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. ...
Read moreDetailsதேசிய தேர்தல் ஆணைக்குழு நாளை(செவ்வாய்கிழமை) கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் தொடர்பில் இதன்போது முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த 2 ரிட் மனுக்களை ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
Read moreDetailsஎல்லை நிர்ணயத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்பட்டால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஅடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், 2023 மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்றத் ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையின் பொருத்தமான சீர்திருத்தங்களை இனங்கண்டு தேவையான திருத்தங்களை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.