மலையகத்தில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்கின்றனர்: உணவுப் பாதுகாப்பு குறித்து அச்சம்!
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்வதாக, மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற போசாக்கு ...
Read moreDetails











