Tag: காலி

காலி – எல்பிடிய, பிடிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

காலி - எல்பிடிய, பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவல பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக  மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் ...

Read moreDetails

காலியில் துப்பாக்கி பிரயோகம்-வர்த்தகர் ஒருவர் உயிரிழப்பு!

காலியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கி பிரயோகம் இன்று (சனிக்கிழமை) நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மோட்டார் சைக்கிளில் வருகைத் ...

Read moreDetails

மெனிங்கோகோகல் பக்டீரியா இலங்கையில் அடையாளம்!

காலி சிறைச்சாலையில் பல கைதிகளை கொன்ற மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் ...

Read moreDetails

கிராஞ்சி, கொக்காவில் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்!

மேல் சப்கரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ...

Read moreDetails

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பலதடவைகள் மழை பெய்யும்!

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

Read moreDetails

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், ...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

கொழும்பில் இருந்து காலி வரையான தெற்கு அதிவேகப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட விபத்து காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

திருகோணமலைக்கு வடகிழக்கே 320 கி.மீ தொலைவிலுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழமுக்கம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) மாலை சூறாவளியாக படிப்படியாக வலுவடையும் ...

Read moreDetails

காலி மாவட்டத்தில் 24,000இற்கும் அதிகமான குடும்பங்கள் உணவு நெருக்கடியில் உள்ளனர்

காலி மாவட்டத்தில் 24,000இற்கும் அதிகமான குடும்பங்கள் கடுமையான உணவு நெருக்கடியில் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சிங்கள ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist