பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -09
2025-04-07
காலி, பூசா சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி, சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டதாகக் ...
Read moreDetailsஉஸ்மான் கவாஜாவின் முதல் டெஸ்ட் இரட்டை சதம், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரின் அசத்தலான சதங்களுடன் காலியில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் ...
Read moreDetailsஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸட் தொடரின் முதல் போட்டியானது இன்று (29) காலை 10.00 மணிக்கு காலி, சர்வதேச கிரிக்கெட் ...
Read moreDetailsகாலி கோட்டை பழைய கோட்டை நுழைவாயில் நாளை (28) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் தென் மாகாண ...
Read moreDetailsகாலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காலி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நலின் ...
Read moreDetailsகாலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்திருந்த பணிப் பகிஷ்கரிப்பு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவரினால் ஏனைய வைத்தியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குற்றம் ...
Read moreDetailsகாலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் ...
Read moreDetailsகாலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள், தபால் மூலம் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த பொதிகள் ...
Read moreDetailsபாதுகாப்பற்ற புகையிரதக் கடவையைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டியொன்று புகையிரதத்துடன் மோதுண்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். காலி, ரத்கம, விஜேரத்ன மாவத்தையில், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை முச்சக்கரவண்டி கடக்க ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.