காலி தேசிய வைத்தியசாலையில் தீ விபத்து!
காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் திடீரென தீப்பிடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வைத்தியசாலை அதிகாரிகள், காலி மாநகர சபை தீயணைப்புப் ...
Read moreDetailsகாலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் திடீரென தீப்பிடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வைத்தியசாலை அதிகாரிகள், காலி மாநகர சபை தீயணைப்புப் ...
Read moreDetailsகளுத்துறையின் பல பகுதிகளில் இன்று (10) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. ...
Read moreDetailsசைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாள நாட்டவர்கள் உட்பட மொத்தம் 198 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsஜெர்மானிய பயண நிறுவனம் ஒன்றால் இயக்கப்படும் அதன் முதன்மை சொகுசு பயணிகள் கப்பலான MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று (17) ...
Read moreDetailsகாலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு நடமாடும் குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி தலைமை ...
Read moreDetailsஅமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் உயிர்காக்கும் படகுகளில் இருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகளில் 22 பேர் நேற்று (07) கொக்கலையில் அமைந்துள்ள இலங்கை ...
Read moreDetailsஇலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 101 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை ...
Read moreDetailsஇலங்கையின் தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு ...
Read moreDetailsகாலி சிறைச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீயை கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் குறித்த ...
Read moreDetailsகாலி, கரந்தெனியவில் வசிக்கும் 110 வயதான போலண்ட் ஹகுரு மெனியேல் (Bolland Hakuru Meniyel), என்பவர் இலங்கையின் மிக வயதான நபர் என்ற முறையான அங்கீகாரத்தை தேசிய முதியோர் செயலகம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.