Tag: கொழும்பு

மோடியின் வருகையும் 3 நாள் விசேட போக்குவரத்தும்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் விசேட போக்குவரத்துத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (04) ...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். ...

Read moreDetails

கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதற்காக சுமார் 6,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள். பொலிஸாரைத் தவிர, இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் ...

Read moreDetails

போராட்டம் தொடர்பான நீதிமன்றின் உத்தரவு!

வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று (17) முதல் மார்ச் 21 வரை ஏற்பாடு செய்துள்ள ‘சத்தியாகிரகம்’ பிரச்சாரம் மற்றும் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கூறிய ...

Read moreDetails

நீதிமன்ற துப்பாக்கிச் சூடு: துப்பாக்கியை மறைக்க சட்டப் புத்தகத்தை பயன்படுத்திய சந்தேக நபர்!

கொழும்பு, நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் மறைத்து ஆயுதத்தை கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...

Read moreDetails

நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!

கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு ...

Read moreDetails

கொழும்பில் இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம்!

கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர 2025.02.11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இரவு 7.30 மணி முதல் இரவு 10.30 மணி ...

Read moreDetails

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் வெகு விமரிசையாக ஆரம்பமாகியுள்ளது. “தேசிய ...

Read moreDetails

காற்றின் தர மோசமான நிலை படிப்படியாக குறையும் சாத்தியம்!

நாட்டின் நகர்ப்புறங்களில் காற்றின் தரத்தின் மோசமான நிலை இன்று (30) முதல் படிப்படியாக குறையும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளின் ...

Read moreDetails

நாளை முதல் ஆரம்பிக்கும் சுதந்திர தின ஒத்திகை!

77 ஆவது சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நாளை (29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாளை காலை 8:00 மணிக்கு ஒத்திகை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. "தேசிய ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist