தென்மேற்கு இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் 20 பொலிஸ் அதிகாரிகள் காயம்!
தென்மேற்கு இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், 20 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அத்துடன், இந்த வன்முறையின் போது பொலிஸாரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு பொலிஸ் நிலையமும் தாக்குதலுக்குள்ளானது. பிரித்தானியாவில் போராட்டங்களைக் ...
Read moreDetails











