பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
இலங்கையின் பொருளாதார மீட்சி வேகம் பெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கையில் சீர்திருத்தங்கள் பலனளிப்பதாகக் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் ...
Read moreDetailsவிரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை மேற்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழான மூன்றாவது மீளாய்வு பணிகளை மேற்கொள்வதற்காக பீட்டர் ப்ரூவர் தலைமையிலான IMF இன் பிரதிநிதிகள் குழுவொன்று ...
Read moreDetailsஇலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மீளாய்வைப் பற்றி கலந்துரையாட சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என IMF ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கருத்தியல் ரீதியான கலந்துரையாடல் மாத்திரமே அண்மையில் இடம்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ...
Read moreDetailsஇலங்கையின் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியாவா தெரிவித்துள்ளார் நாட்டின் புதிய ஜனாதிபதி ...
Read moreDetails”சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்” என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsபெப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிமொழிகளில் 33 வீதத்தை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். இதன்போது இதுவரையில் இலங்கை ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிக உதவிகளை செய்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.