எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் ...
Read moreDetails










