Tag: ஜே.ஜே. ரத்னசிறி

9ஆம் திகதி பதிவான வன்முறைச் சம்பவங்கள் – உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் குறித்து ஆராய்வு!

நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

எதிர்வரும் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!

எதிர்வரும் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய ...

Read moreDetails

நாளை முதல் வழமையான பணிக்கு திரும்பும் அரச ஊழியர்கள்!

நாடளாவிய ரீதியில் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்தோடு, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ...

Read moreDetails

அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு தீர்மானம்!

எதிர்வரும் 3ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist