தபால் மூலமான வாக்களிப்பு: முதற்கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவு
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளதுடன் பிற்பகல் 4 மணியுடன் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இதன்போது ...
Read moreDetails










