ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக விசேட அஞ்சலி நிகழ்வு!
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) விசேட அஞ்சலி நிகழ்வும் திருப்பலி ஆராதனையும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள் ...
Read moreDetails










