14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
IPL 2025: இன்றைய தினம் இரு போட்டிகள்!
2025-04-27
ஈரானின் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸில் (Bandar Abbas) நேற்றைய (26) தினம் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ...
Read moreDetails2025 பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதியை இலகுபடுத்துவதற்கு இலங்கையின் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் தயாராக உள்ளது. 2024 இல், ...
Read moreDetailsஇலங்கை துறைமுகத் திட்டத்திற்கு நிதியளிக்க தனது சொந்த வளங்களைப் பயன்படுத்துவதாகவும், அமெரிக்க நிதியுதவியைப் பெறப் போவதில்லை என்றும் அதானி துறைமுகம் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ) ...
Read moreDetailsகொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (07) கொழும்பு, துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். ...
Read moreDetailsதொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து இன்று(புதன்கிழமை) எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளன. நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், மின்சாரம், ...
Read moreDetailsதிருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் ...
Read moreDetailsசுமார் ஆயிரம் தொழிற்சங்கங்கள் நாளைய தினம்(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. துறைமுகம், புகையிரதம், சில சுகாதார சேவை சங்கங்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ...
Read moreDetailsஇத்தாலிய தீவான லம்பேடுசாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், தரையிறங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படகில் மட்டும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 400பேர் இருந்ததாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.