உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!
2026-06-16
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளை நிறைவுசெய்த பின்னர் ஜூலை 3 அன்று தனது தீர்ப்பை வழங்குவதாக ...
Read moreDetailsகம்போடியாவில் மோசடிக் கும்பல்கள் மீது எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கைகளால், சில கும்பல்கள் இலங்கையில் உள்ள கடற்கரை ஓய்விடங்களுக்கும் அலுவலகக் கட்டிடங்களுக்கும் இடம் பெயர்கின்றன. இதனால் இலங்கை ...
Read moreDetailsமென்பொருளை நிறுவுவது தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு அதிகாரியை குற்றப் புலனாய்வுத் துறை ...
Read moreDetails2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருட்டு சம்பந்தப்பட்ட இணையவழி மோசடி குறித்து விளக்கம் அளிப்பதற்காக, திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும அரசாங்க நிதி பற்றி குழுவின் (COPF) ...
Read moreDetailsநிதி மோசடி தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக 54 வயதான சீனப் பெண் ஒருவரை கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகம் கைது செய்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா ...
Read moreDetailsஇணையத்தில் நிதி மோசடி தொடர்பில் மேலும் 10 வெளிநாட்டவர்கள் நேற்றிரவு (15) கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம், இரணைவில பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த வேளையில் ...
Read moreDetailsஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.