பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!
காணாமல் போன பாடசாலைப் பாடப்புத்தக கையிருப்பு தொடர்பான சம்பவத்தை விசாரிப்பதற்காக கல்வி அமைச்சு துறைசார் விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன தெரிவித்துள்ளார். ...
Read moreDetails











