கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்றத் தேர்தல்!
2024-05-13
எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக P முதல் W வரையான வலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ...
Read moreவடகிழக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 90பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு புகுஷிமா அணுசக்தி பேரழிவைத் தூண்டிய ...
Read moreஎதிர்வரும் 05 ஆம் திகதி முதல் எவ்வித தடையுமின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ...
Read moreமருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சின் செயலாளர் ...
Read moreஅரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அரச சேவைகள், ...
Read moreமின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...
Read moreகளனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைய வளாகத்திலுள்ள இரட்டை சுழற்சி மின் உற்பத்தி நிலையம் உட்பட பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பேச்சாளரான, ...
Read moreஊடக நிறுவனங்கள் மற்றும் ஏனைய பெரிய வர்த்தக நிறுவனங்கள் உட்பட மொத்த மின்சார பாவனையாளர்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முன்மொழிந்துள்ளது. இந்த ...
Read moreமின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். எனவே, ...
Read more2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள், நீர் கட்டணத்தில் செங்குத்தான உயர்வை எதிர்கொள்வார்கள் என வேல்ஸ் நீர் நுகர்வோர் சபை எச்சரித்துள்ளது. சில வாடிக்கையாளர்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.