Tag: மின்சாரம்

நீரில் மூழ்கிய கொல்கத்தா நகர்; மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு!

கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (22) இரவு பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்கள் முழங்கால் அளவு நீரில் மூழ்கி போக்குவரத்து ...

Read moreDetails

மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்ட விதிமுறைகள் வர்த்தமானியில்!

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி ...

Read moreDetails

சிட்னியை உருக்குலைத்த சூறாவளி!

சிட்னியில் புதன்கிழமை (02) இரண்டாவது நாளாக மோசமான வானிலை நிலவியது. புயல் காரணமாக டஜன் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன, மரங்கள் சாய்ந்தன மற்றும் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ...

Read moreDetails

மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம்!

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ், முன்மொழியப்பட்ட சட்டத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணாக ...

Read moreDetails

மின்சார உற்பத்தியில் இலங்கை புதிய மைல்கல்!

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மின்சார உற்பத்தியில் 72% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களிலிருந்து பெறப்பட்டதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ...

Read moreDetails

மின்சார கட்டண திருத்தம்: இந்த வாரம் இறுதி முடிவு!

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட கட்டண திருத்தம் ...

Read moreDetails

நாடு முழுவதும் 60 ஆயிரம் மின் தடை சம்பவங்கள்!

கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம்; நாளை முதல் பொதுமக்களின் ஆலோசனைகள்!

இலங்கை மின்சார சபையால் இந்த ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட இரண்டாவது மின்சார கட்டணம் குறித்து பொதுமக்களுடன் வாய்மொழி ஆலோசனைகள் நாளை (23) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பொதுப் ...

Read moreDetails

மின் கட்டணத்தை 18 சதவீதம் அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை – ஹர்ஷ டி சில்வா!

எதிர்வரும் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான மின்சார கட்டணத்தை 18 சதவீதமாக அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மின் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு!

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி (Kumara Jayakody) தெரிவித்துள்ளார். வறட்சி நிலைமைகள் மின்சார உற்பத்தி செலவில் பாதிப்பை ஏற்படுத்தும், ...

Read moreDetails
Page 2 of 8 1 2 3 8
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist