• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்ட விதிமுறைகள் வர்த்தமானியில்!

மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்ட விதிமுறைகள் வர்த்தமானியில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/08/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பில், தன்னார்வ ஓய்வு பெற உரிமையுள்ள மின்சார சபையின் ஊழியர்களுக்குப் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 18 இன் மூன்றாவது உப பிரிவின்படி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை மின்சார சபையின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு இந்த வர்த்தமானி அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, முதல் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் இரண்டு மாத சம்பளமும், மீதமுள்ள ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் ஒன்றரை மாத சம்பளமும் இழப்பீடாக வழங்கப்படும்.

10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் 5 மாத சம்பளம் வழங்கப்படும், மீதமுள்ள சேவைக் காலத்திற்கு இழப்பீடு இல்லை.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல நிபந்தனைகள் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

Related

Tags: CEBமின்சாரம்வர்த்தமானி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Next Post

கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை; ரவிகரன் எம்.பி. கடும் எதிர்ப்பு!

Related Posts

தைப்பொங்கல் பண்டிகை -கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது!
இலங்கை

தைப்பொங்கல் பண்டிகை -கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது!

2026-01-15
குருக்கள்மடத்தில்  போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்
accident

குருக்கள்மடத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

2026-01-15
யாழில்.கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது
இலங்கை

யாழில்.கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

2026-01-15
மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்
இலங்கை

மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்

2026-01-15
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி
இலங்கை

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

2026-01-15
நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்  கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்
இலங்கை

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்

2026-01-15
Next Post
கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை; ரவிகரன் எம்.பி. கடும் எதிர்ப்பு!

கேப்பாப்புலவு மக்களின் காணியை கோரிய விமானப்படை; ரவிகரன் எம்.பி. கடும் எதிர்ப்பு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து நேரடி எண்ணெய்க் கொள்வனவு குறித்து இலங்கை அவதானம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து நேரடி எண்ணெய்க் கொள்வனவு குறித்து இலங்கை அவதானம்!

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளையில் கைது!

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளையில் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
தைப்பொங்கல் பண்டிகை -கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது!

தைப்பொங்கல் பண்டிகை -கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது!

0
குருக்கள்மடத்தில்  போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

குருக்கள்மடத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

0
யாழில்.கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

யாழில்.கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

0
மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்

மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்

0
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

0
தைப்பொங்கல் பண்டிகை -கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது!

தைப்பொங்கல் பண்டிகை -கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது!

2026-01-15
குருக்கள்மடத்தில்  போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

குருக்கள்மடத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

2026-01-15
யாழில்.கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

யாழில்.கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

2026-01-15
மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்

மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்

2026-01-15
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

2026-01-15

Recent News

தைப்பொங்கல் பண்டிகை -கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது!

தைப்பொங்கல் பண்டிகை -கலாச்சார விழுமியங்களைக் கொண்ட பிரஜைகளை உருவாக்க எமக்கு வழிகாட்டுகிறது!

2026-01-15
குருக்கள்மடத்தில்  போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

குருக்கள்மடத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

2026-01-15
யாழில்.கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

யாழில்.கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது

2026-01-15
மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்

மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்

2026-01-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.