Tag: வர்த்தமானி

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை!

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகம் அதிகாரப்பூர்வமாக ஒரு சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானயக்காரவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ...

Read moreDetails

கால்நடைத் தீவனம் தயாரிப்பு தொர்பான புதிய வர்த்தமானி!

கால்நடைத் தீவனம் தயாரிக்க அரிசி அல்லது நெல்லைப் பயன்படுத்துவதைத் தடை செய்து முன்பு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை இது குறித்து ...

Read moreDetails

பொதுத்துறை சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஆணைக்குழு நியமனம்!

அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண, 15 உறுப்பினர்களைக் கொண்ட ஊதியம் மற்றும் ஓய்வூதிய ஆணையத்தை நியமித்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பை ...

Read moreDetails

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் ...

Read moreDetails

3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை!

2025 முதல் 2029 ஆம் ஆண்டுக்குள் தாதியர் சேவையில் 13,600 பணியாளர்களைச் சேர்க்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 3,000 பயிற்சி தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட வர்த்தமானி ...

Read moreDetails

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையின் பொது அவசரகால நிலை, மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திகா குமநாயக்க வெளியிட்டுள்ளார். ...

Read moreDetails

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு!

இலங்கை மின்சார சபையின் (CEB) செயல்பாடுகள் மற்றும் கடமைகளை எதிர்வரும் மார்ச் 09 முதல் மாற்றும் வகையில் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஒரு அசாதாரண வர்த்தமானியை ...

Read moreDetails

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, அரச சேவையில் பட்டதாரிகளையும் அரச சேவையில் ...

Read moreDetails

22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!

22 மாவட்டங்களை "தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகள்" என்று அறிவித்து ஒரு அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு ...

Read moreDetails

மதுபான உற்பத்திக்கான கலால் வரி செலுத்தும் விதிமுறைகள் திருத்தம்; வர்த்தமானி வெளியீடு!

மதுபான உற்பத்திக்கான கலால் வரி, கட்டணங்களை செலுத்துவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் காலக்கெடுவை திருத்தி ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (28) முதல் அமுலுக்கு வந்த ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist