Tag: CEB

சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

2025 ஆம் ஆண்டில் சட்டவிரோத மின்சார நுகர்வில் ஈடுபட்ட தரப்பினரிடமிருந்து இலங்கை மின்சார சபையின் (CEB) சிறப்பு புலனாய்வுப் பிரிவு 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ...

Read moreDetails

இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இலங்கை மின்சார சபை கலைப்பு பெப்ரவரி மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. ...

Read moreDetails

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிவு!

2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டணங்களை திருத்தக் கோரி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) இலங்கை மின்சார சபையி (CEB) ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. அந்த ...

Read moreDetails

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!

பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணிகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) ...

Read moreDetails

2,000க்கும் மேற்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பாதிப்பு!

மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் நிறுவப்பட்ட புதிய நிறுவனங்களில் இணைக்கப்படாத இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்கள் குழு ஒன்று, அவர்களின் ஓய்வூதிய நிலை குறித்து எரிசக்தி அமைச்சருக்கு ...

Read moreDetails

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

அவசரகால பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 3.9 மில்லியன் மின்சார நுகர்வோரில், சுமார் 85% மின் இணைப்புகள் இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் (CEB) பிரதிப் ...

Read moreDetails

மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

பாதகமான வானிலை காரணமாக நாட்டின் மின்சார விநியோகத்தில் சுமார் 25%–30% பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார். இன்று (28) நடைபெற்ற ...

Read moreDetails

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் தடை!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மின் தடைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து இலங்கை மின்சார சபையின் மொபைல் ...

Read moreDetails

மின் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளாதிருக்க PUCSL முடிவு!

2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எந்தவிதமான திருத்தமும் மேற்கொள்ளாதிருக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம் தொடர்பான முடிவு நாளை அறிவிப்பு!

இந்த ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) இறுதி முடிவு நாளை (14) அறிவிக்கப்படும் என்று ஆணையத்தின் தகவல் ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist