Tag: CEB

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!

இலங்கையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மின்சார உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு, ...

Read moreDetails

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவானது (PUCSL) இங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 30 ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம் குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு!

முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த முடிவு இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. 15.8 பில்லியன் ரூபா வருவாய் ...

Read moreDetails

பணிக்கு சமுகமளிக்குமாறு மின்சார சபை ஊழியர்களுக்கு உத்தரவு!

மின்சார சபை தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வழக்கம்போல் தங்கள் கடமைகளைத் தொடருமாறு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக புதிதாக நிறுவப்பட்ட இரண்டு மின்சாரத் துறை நிறுவனங்கள் ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (11) மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் மின் ...

Read moreDetails

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

நிந்தவூர் பிரதேச சபை கடந்த சுமார் மூன்று மாதங்களாக நிலைத்தன்மையற்ற நிலையில் இருந்த காரணத்தால், பொதுமக்கள் தங்களது பிரதேச சபையினூடாகப் பெறும் பல்வேறு சேவைகளைப் பெறுவதில் கடுமையான ...

Read moreDetails

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு!

இலங்கை மின்சார சபையின் (CEB) செயல்பாடுகள் மற்றும் கடமைகளை எதிர்வரும் மார்ச் 09 முதல் மாற்றும் வகையில் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஒரு அசாதாரண வர்த்தமானியை ...

Read moreDetails

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. ...

Read moreDetails

சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

2025 ஆம் ஆண்டில் சட்டவிரோத மின்சார நுகர்வில் ஈடுபட்ட தரப்பினரிடமிருந்து இலங்கை மின்சார சபையின் (CEB) சிறப்பு புலனாய்வுப் பிரிவு 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ...

Read moreDetails

இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இலங்கை மின்சார சபை கலைப்பு பெப்ரவரி மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist