Tag: CEB

மின் வெட்டு தொடர்பில் இன்று தீர்மானம்!

நாடளாவிய ரீதியிலான மின் வெட்டினை தொடர்வதா? அல்லது இல்லையா? என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை ...

Read moreDetails

மின்வெட்டு தொடர்பில் நாளை தீர்மானம்!

நாளை (13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிக்கை வெளியிடவுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் ...

Read moreDetails

நாளை மின் வெட்டு இல்லை!

நாளை (12) மின் வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும், இன்றைய (11) மின்வெட்டுக்கான அட்டவணை திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதுமான 90 ...

Read moreDetails

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ...

Read moreDetails

மின்வெட்டு தொடர்பில் இன்று தீர்மானம்!

நு‍ரைச்சோலை அனல் மின் நிலையத்துடன் மீண்டும் மின் இணைப்பு இணைக்கப்படும் வரை மின்வெட்டு அவசியமா என்பது குறித்து இன்று (10) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம்; பொதுமக்களின் கருத்து ஆய்வு இன்றுடன் நிறைவு!

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களை ஆராயும் பணிகள் இன்று (16) நிறைவடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)தெரிவித்துள்ளது. மின்கட்டண திருத்தம் தொடர்பாக, ...

Read moreDetails

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு!

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேரில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (29) ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம்; பொது மக்கள் கலந்தாய்வு இன்று ஊவா மாகாணத்தில்!

ஊவா மாகாணத்தை மையமாக கொண்டு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) மக்களின் ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம்; பொதுக் கலந்தாய்வு நாளை ஆரம்பம்!

உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வு நாளை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மத்திய ...

Read moreDetails

மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட CEB ஊழியர்கள்!

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கக் கோரி போராட்டம் நடத்தியமைக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 62 ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist