மின் கட்டணம்; ஜனவரி 17 அன்று இறுதி தீர்மானம்!
இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி ...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி ...
Read moreDetailsஇலங்கையின் மின்சார சபைக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சிறிய செலவின நிதி வசதியை (SEFF) ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)அங்கீகரித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான ...
Read moreDetailsமழையுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனால், மின் உற்பத்தி நிலையங்கள் அதிக கொள்ளளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இலங்கை மின்சார ...
Read moreDetailsஇந்த ஆண்டு மின் கட்டண திருத்தம் இனி இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் மின்சார கட்டண திருத்தம் ...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையை (CEB) தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. கடந்த மாதம் 23 ஆம் ...
Read moreDetailsமின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. கட்டண ...
Read moreDetailsமின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக தகவல்களை கோரி இலங்கை மின்சார சபைக்கு இன்று (28) அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஅனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்மைக்காலத்தில் வெளியான பல செய்திளில், எரிபொருள் என்ற வார்த்தையின் ...
Read moreDetails”மின்சாரக் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு” இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் ...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த ஊழியர்கள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.