மின்வெட்டு தொடர்பில் இன்று தீர்மானம்!
நுரைச்சோலை அனல் மின் நிலையத்துடன் மீண்டும் மின் இணைப்பு இணைக்கப்படும் வரை மின்வெட்டு அவசியமா என்பது குறித்து இன்று (10) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை ...
Read moreDetailsநுரைச்சோலை அனல் மின் நிலையத்துடன் மீண்டும் மின் இணைப்பு இணைக்கப்படும் வரை மின்வெட்டு அவசியமா என்பது குறித்து இன்று (10) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை ...
Read moreDetailsமின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களை ஆராயும் பணிகள் இன்று (16) நிறைவடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)தெரிவித்துள்ளது. மின்கட்டண திருத்தம் தொடர்பாக, ...
Read moreDetailsநுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேரில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (29) ...
Read moreDetailsஊவா மாகாணத்தை மையமாக கொண்டு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) மக்களின் ...
Read moreDetailsஉத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வு நாளை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மத்திய ...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கக் கோரி போராட்டம் நடத்தியமைக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 62 ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ...
Read moreDetailsமின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
Read moreDetails2024 ஆம் ஆண்டு முதல் அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கம்பிகள் பாவனையால் சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ...
Read moreDetails150 மில்லியன் டொலர் கடனை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது வியாழக்கிழமை (19) கையெழுத்திட்டது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ...
Read moreDetailsமின்சாரக் கட்டணத் திருத்தப் பிரேரணைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.