• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/11
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.

புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக CEB இன் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

மறுசீரமைப்புப் பணிகள் முன்னேற்றமடைவதால், வரும் நாட்களில் தற்போது நிலவும் ஒன்றரை மணி நேர மின்வெட்டு குறைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய் (11) ஆகிய நாட்களில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும், பிற்பகல் 03.30 தொடக்கம் இரவு 09.30 மணிவரையான நேரத்தில் ஒன்றரை மணிநேர மின்வெட்டினை சுழற்சியில் முறையில் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பெப்ரவரி 09 அன்று, இலங்கை முழுவதும் பரவலான மின்சாரத் தடையை எதிர்கொண்டது, இது முற்பகல் 11.15 மணியளவில் முழு நாட்டினையும் பாதித்தது.

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் காலை 11:30 (06.00 GMT) மணியளவில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இருந்த குறைந்த மின்சாரத் தேவையின் காரணமாக மின் மறுசீரமைப்பு செயல்முறை சிரமங்களை எதிர்கொண்டது.

எவ்வாறாயினும், மாலை 6.00 மணியளவில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு பிரச்சினை எழுந்தது.

அங்கு மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தமையினால், தேசிய மின்கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் இழப்பு ஏற்பட்டதுடன் மின் பற்றாக்குறையை அதிகப்படுத்தியது.

இதனால் பல்வேறு பகுதிகளில் மேலும் மின் தடை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CEBNorochcholaiநுரைச்சோலைமின் தடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டான் பிரியசாத் கைது!

Next Post

மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை!

Related Posts

தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள்!
இலங்கை

தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள்!

2025-04-29
வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
SriLanka Police

வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

2025-04-29
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு
இலங்கை

பெலியத்த-ஹெட்டியாராச்சி பகுதியில் விபத்து-30 பேர் காயம்!

2025-04-29
காஷ்மீரில் மேலும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

காஷ்மீரில் மேலும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை!

2025-04-29
35 பந்துகளில் சதம்; ஐ.பி.எல். அரங்கில் 14 வயது சிறுவன் சாதனை!
ஆசிரியர் தெரிவு

35 பந்துகளில் சதம்; ஐ.பி.எல். அரங்கில் 14 வயது சிறுவன் சாதனை!

2025-04-29
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
ஆசிரியர் தெரிவு

கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!

2025-04-29
Next Post
மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை!

மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை!

பைனஸ் வனப்பகுதில் தீப்பரவல்!

பைனஸ் வனப்பகுதில் தீப்பரவல்!

புதிய வர்த்தகப் போரில் எஃகு, அலுமினியம் மீது 25% இறக்குமதி வரியை அறிவித்த ட்ரம்ப்!

புதிய வர்த்தகப் போரில் எஃகு, அலுமினியம் மீது 25% இறக்குமதி வரியை அறிவித்த ட்ரம்ப்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள்!

தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள்!

0
பஹல்காம் தாக்குதல்; அமைதிக்கு அழைப்பு விடுத்த AK!

பஹல்காம் தாக்குதல்; அமைதிக்கு அழைப்பு விடுத்த AK!

0
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

பெலியத்த-ஹெட்டியாராச்சி பகுதியில் விபத்து-30 பேர் காயம்!

0
வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

0
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

0
தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள்!

தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள்!

2025-04-29
பஹல்காம் தாக்குதல்; அமைதிக்கு அழைப்பு விடுத்த AK!

பஹல்காம் தாக்குதல்; அமைதிக்கு அழைப்பு விடுத்த AK!

2025-04-29
வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

2025-04-29
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

2025-04-29
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

பெலியத்த-ஹெட்டியாராச்சி பகுதியில் விபத்து-30 பேர் காயம்!

2025-04-29

Recent News

தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள்!

தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள்!

2025-04-29
பஹல்காம் தாக்குதல்; அமைதிக்கு அழைப்பு விடுத்த AK!

பஹல்காம் தாக்குதல்; அமைதிக்கு அழைப்பு விடுத்த AK!

2025-04-29
வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

2025-04-29
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது!

2025-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.