Tag: மின் தடை

நாடு முழுவதுமான மின் தடை; பொது விசாரணை நாளை!

2025 பெப்ரவரி 9 அன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக நாளை (05) பொது விசாரணை நடைபெறும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ...

Read moreDetails

திடீர் மின் தடை: காரணத்தை வெளியிட்ட மின்சார சபை!

பியகம-பன்னிப்பிட்டிய பிரதான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக, இன்று அதிகாலை கொழும்பு, களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மின் ...

Read moreDetails

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ...

Read moreDetails

சர்வதேச தலைப்புகளில் இடம்பிடித்த இலங்கை குரங்கு!

இலங்கையில் நேற்று (9) ஒரு எதிர்பாராத குற்றவாளியான குரங்கு, நாடு தழுவிய மின்தடையை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டு, முழு தேசத்தையும் இருளில் மூழ்கடித்தது. இதையடுத்து அந்தக் குரங்கானது சர்வதேச ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் மின் தடை- கஞ்சன விஜேசேகர

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பதினான்காயிரத்திற்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊழல் ...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை

கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானை உப மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ...

Read moreDetails

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றிரவு(வியாழக்கிழமை) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட ...

Read moreDetails

மின் தடைக்கு எதிராக யாழில் மெழுகுதிரி ஏந்தி போராட்டம்!

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று இன்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் நல்லூர் ...

Read moreDetails

மின்வெட்டால் மக்கள் அவதி – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு!

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின் தடைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் பல சிவில் ...

Read moreDetails

எதிர்வரும் 10 நாட்களுக்கு மின் தடை ஏற்படும் – அரசாங்கம்

எதிர்வரும் 10 நாட்களில் இடைக்கிடையே மின்வெட்டு ஏற்படக்கூடும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற  ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist