Tag: CEB

மின்சார ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை எடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் வெளியேறலாம் – அரசாங்கம்!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகள், அதன் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நேற்று (15) ...

Read moreDetails

மின்சார கட்டண திருத்தம்; இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொது மக்களின் எழுத்துப்பூர்வ கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ...

Read moreDetails

மின்சார சபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை ...

Read moreDetails

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முன்மொழிவு!

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட ...

Read moreDetails

மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்ட விதிமுறைகள் வர்த்தமானியில்!

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி ...

Read moreDetails

மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு!

கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 2025 ஆம் நிதியாண்டின் காலாண்டில் இலங்கை மின்சார சபை (CEB) ரூ. 5.31 பில்லியன் இலாபத்தைப் பதிவு செய்ய ...

Read moreDetails

நுரைச்சோலையில் செயலிழக்கம் செய்யப்படவுள்ள மின் பிறப்பாக்கி!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று நள்ளிரவு (13) முதல் பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்படவுள்ளது. இந்த பழுதுபார்க்கும் பணிகள் 25 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் ...

Read moreDetails

மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும்!

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தொடர்பாடல் ...

Read moreDetails

திடீர் மின் தடை: காரணத்தை வெளியிட்ட மின்சார சபை!

பியகம-பன்னிப்பிட்டிய பிரதான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக, இன்று அதிகாலை கொழும்பு, களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மின் ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist