Tag: CEB

நாடு முழுவதும் 60 ஆயிரம் மின் தடை சம்பவங்கள்!

கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம்; நாளை முதல் பொதுமக்களின் ஆலோசனைகள்!

இலங்கை மின்சார சபையால் இந்த ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட இரண்டாவது மின்சார கட்டணம் குறித்து பொதுமக்களுடன் வாய்மொழி ஆலோசனைகள் நாளை (23) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பொதுப் ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம் விரைவில்!

இந்த வருடத்திற்கான இரண்டாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மின் வெட்டு தொடர்பில் இன்று தீர்மானம்!

நாடளாவிய ரீதியிலான மின் வெட்டினை தொடர்வதா? அல்லது இல்லையா? என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை ...

Read moreDetails

மின்வெட்டு தொடர்பில் நாளை தீர்மானம்!

நாளை (13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிக்கை வெளியிடவுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் ...

Read moreDetails

நாளை மின் வெட்டு இல்லை!

நாளை (12) மின் வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும், இன்றைய (11) மின்வெட்டுக்கான அட்டவணை திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதுமான 90 ...

Read moreDetails

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ...

Read moreDetails

மின்வெட்டு தொடர்பில் இன்று தீர்மானம்!

நு‍ரைச்சோலை அனல் மின் நிலையத்துடன் மீண்டும் மின் இணைப்பு இணைக்கப்படும் வரை மின்வெட்டு அவசியமா என்பது குறித்து இன்று (10) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம்; பொதுமக்களின் கருத்து ஆய்வு இன்றுடன் நிறைவு!

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களை ஆராயும் பணிகள் இன்று (16) நிறைவடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)தெரிவித்துள்ளது. மின்கட்டண திருத்தம் தொடர்பாக, ...

Read moreDetails

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு!

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேரில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (29) ...

Read moreDetails
Page 3 of 5 1 2 3 4 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist