Tag: மின்சாரம்

பேரிடரினால் பாதிக்கப்பட்ட 85% மின் இணைப்புகள் மீட்பு!

அவசரகால பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சுமார் 3.9 மில்லியன் மின்சார நுகர்வோரில், சுமார் 85% மின் இணைப்புகள் இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் (CEB) பிரதிப் ...

Read moreDetails

சீரமைப்பு பணியிலிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

ஹெட்டிபொலவில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சேதமடைந்த மின்சார அமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று ...

Read moreDetails

மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

பாதகமான வானிலை காரணமாக நாட்டின் மின்சார விநியோகத்தில் சுமார் 25%–30% பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார். இன்று (28) நடைபெற்ற ...

Read moreDetails

இந்தியா – இலங்கை மின் கட்டமைப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

முன்மொழியப்பட்ட மின் கட்டமைப்பு இணைப்புத் திட்டத்திற்கான செயல்படுத்தல் முறைகள் குறித்து விவாதிக்க இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேற்று (30) ஒரு மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றது. இந்தியத் தரப்புக்கு ...

Read moreDetails

பலத்த காற்றால் நியூஸிலாந்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு மின் துண்டிப்பு!

நியூசிலாந்தில் மணிக்கு 155 கி.மீ (96 மைல்) வேகத்தில் வீசும் பலத்த காற்று காரணமாக சுமார் 90,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட ...

Read moreDetails

நீரில் மூழ்கிய கொல்கத்தா நகர்; மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு!

கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (22) இரவு பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்கள் முழங்கால் அளவு நீரில் மூழ்கி போக்குவரத்து ...

Read moreDetails

மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்ட விதிமுறைகள் வர்த்தமானியில்!

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி ...

Read moreDetails

சிட்னியை உருக்குலைத்த சூறாவளி!

சிட்னியில் புதன்கிழமை (02) இரண்டாவது நாளாக மோசமான வானிலை நிலவியது. புயல் காரணமாக டஜன் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன, மரங்கள் சாய்ந்தன மற்றும் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ...

Read moreDetails

மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம்!

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ், முன்மொழியப்பட்ட சட்டத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணாக ...

Read moreDetails

மின்சார உற்பத்தியில் இலங்கை புதிய மைல்கல்!

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மின்சார உற்பத்தியில் 72% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களிலிருந்து பெறப்பட்டதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist