Tag: மின்சாரம்

மின்சார கட்டண திருத்தம்: இந்த வாரம் இறுதி முடிவு!

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட கட்டண திருத்தம் ...

Read moreDetails

நாடு முழுவதும் 60 ஆயிரம் மின் தடை சம்பவங்கள்!

கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம்; நாளை முதல் பொதுமக்களின் ஆலோசனைகள்!

இலங்கை மின்சார சபையால் இந்த ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட இரண்டாவது மின்சார கட்டணம் குறித்து பொதுமக்களுடன் வாய்மொழி ஆலோசனைகள் நாளை (23) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பொதுப் ...

Read moreDetails

மின் கட்டணத்தை 18 சதவீதம் அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை – ஹர்ஷ டி சில்வா!

எதிர்வரும் ஜூன் முதல் டிசம்பர் வரையிலான மின்சார கட்டணத்தை 18 சதவீதமாக அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மின் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு!

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி (Kumara Jayakody) தெரிவித்துள்ளார். வறட்சி நிலைமைகள் மின்சார உற்பத்தி செலவில் பாதிப்பை ஏற்படுத்தும், ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம்; பொது மக்கள் கலந்தாய்வு இன்று ஊவா மாகாணத்தில்!

ஊவா மாகாணத்தை மையமாக கொண்டு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) மக்களின் ...

Read moreDetails

பாதுகாப்பாற்ற மின் வேலிகளால் 50 காட்டு யானைகள் உயிரிழப்பு!

2024 ஆம் ஆண்டு முதல் அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கம்பிகள் பாவனையால் சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ...

Read moreDetails

$150 மில்லியன் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ADB!

150 மில்லியன் டொலர் கடனை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது வியாழக்கிழமை (19) கையெழுத்திட்டது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ...

Read moreDetails

மின்சாரம் தாக்கியதில் சிறுமி உயிரிழப்பு!

புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரனகஹவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற ...

Read moreDetails

மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை நாளை முதல்!

மின்சாரக் கட்டணத் திருத்தப் பிரேரணைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி ...

Read moreDetails
Page 2 of 8 1 2 3 8
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist