14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?
2025-04-10
பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்!
2025-04-28
இந்த வருடம் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரசாங்கம் 56 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்தி ...
Read moreDetailsஇலங்கைக்கான அரிசி இறக்குமதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsவிவசாயம் மற்றும் மீன்பிடித்துறைக்கு 10.6 மில்லியன் லிட்டர் எரிபொருளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இதில் 7.5 மில்லியன் லிட்டர் விவசாய தேவைகளுக்காக வழங்கப்படவுள்ளது. இந்த எரிபொருள் இருப்புக்கள் ...
Read moreDetailsஇலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பை அடுத்து, விவசாய அமைச்சு ஈரானிடம் இருந்து உரத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்தது. எவ்வாறாயினும் ...
Read moreDetailsஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்பட்ட ...
Read moreDetailsவிவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி முதல் ஊழியர்களது விடுமுறைகள் இரத்துச் ...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, விமானமொன்றின் மூலம் 44 ஆயிரத்து 730 கிலோகிராம் நனோ ...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் அடுத்த தொகுதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த தொகுதி இன்று (வியாழக்கிழமை) ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.